உளுந்தூர்பேட்டையை கலங்கடித்த விபத்து.. துடிதுடித்து பிரிந்த 7 உயிர்கள்.. கதறும் குடும்பம்..

Update: 2024-09-26 12:47 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் இறந்த ஏழு பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதனை கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டை அருகே உள்ள, உயிரிழந்தோரின் வீடுகளுக்கு சென்று, உடல்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் காசோலை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்