குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Tenkasi

Update: 2024-10-12 09:57 GMT
  • தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் நீர்வரத்து சீராக இருக்கும் நிலையில், பூஜை விடுமுறை நாட்களை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று காலை முதல் குற்றாலம் மெயின் அருவியில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் உற்சாக குளியலில் ஈடுபட்டு, புகைப்படம் எடுத்து செல்கின்றனர். அருவி பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்