#BREAKING || 5 முறை மாமனாரை சுட்டு கொன்ற மருமகன் - திருப்பூரில் அதிர்ச்சி

Update: 2024-09-09 05:53 GMT

5 முறை மாமனாரை சுட்டு கொன்ற மருமகன் - திருப்பூரில் அதிர்ச்சி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மருமகன் தற்கொலை முயற்சி

எல்லப்பாளையம் திடலில் வைத்து மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகன் ராஜ்குமார்

குடும்ப தகராறு காரணமாக மாமனாரை 5 முறை துப்பாக்கியால் சுட்டு கொன்று ராஜ்குமார்

சம்பவ இடத்தில் இருந்து தப்பி படியூர் சென்ற மருமகன் தன்னை தானே நெற்றியில் சுட்டு தற்கொலை முயற்சி

Tags:    

மேலும் செய்திகள்