விவாகரத்து பெறாமல் மூன்று திருமணம்-திருமண மோசடியில் சிக்கிய பாஜக பிரமுகர்

Update: 2023-08-08 22:45 GMT

திருவள்ளூர் மாவட்டம் , கோவர்த்தனகிரி பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி. 51 வயதாகும் மூர்த்தி பாஜக மாவட்ட துணைத்தலைவராக இருந்து வந்துள்ளார். மூர்த்திக்கு நளினி என்ற பெண்ணுடன் திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில்தான் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஆவடி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்திருக்கிறார் மூர்த்தி. தேவிகாவோ ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து மகளுடன் வசித்து வந்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்