சுடுகாட்டுக்கு செல்ல மக்கள் படும் அவலம் - வெளியான அதிர்ச்சி காட்சி

Update: 2024-10-17 10:13 GMT

சுடுகாட்டுக்கு செல்ல மக்கள் படும் அவலம் - வெளியான அதிர்ச்சி காட்சி

திருத்துறைப்பூண்டி எடையூரில் சுடுகாட்டிற்கு செல்லக்கூடிய சாலை கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.

சாலை சுடுகாடு வரையில் போடப்படாமல், பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.

இதனால் உயிரிழந்தவர்கள் சடலத்தை முழங்கால் அளவு சேற்றிலேயே எடுத்துச் செல்வதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

பலமுறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் மனுக்கள் கொடுத்தும் இதுவரையிலும் சாலை போடப்படவில்லை எனக் கூறும் அவர்கள், உடனடியாக சாலை அமைக்கவும், மயான மேற்கூரையையும் சீரமைத்து தரவும் அதிகாரிகள் நடவடிகை எடுக்க கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்