அத்தையை கொடூரமாய் கொன்று கிணற்றில் வீசிய மருமகன்-விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
பணத்துக்காகச் சொந்த அத்தையை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசிச் சென்ற பாஸ்புட் உணவக உரிமையாளர் போலீசாரிடம் சரணடைந்து இருக்கிறார்.
பணத்துக்காகச் சொந்த அத்தையை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசிச் சென்ற பாஸ்புட் உணவக உரிமையாளர் போலீசாரிடம் சரணடைந்து இருக்கிறார்.