முதியவர் கொடுத்த புகாரை பார்த்ததும் மிரண்டு போன கலெக்டர்

Update: 2024-09-21 17:27 GMT

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது நிறுவன ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உடன் சட்டமன்ற பேரவையின் தலைவர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது முதியவர் ஒருவர் வேலூர் முழுவதும் சாலைகள் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் நடக்க முடியவில்லை என்ற குறையை ஆங்கிலத்தில் கூறியது அனைவரது கவனத்தை ஈர்த்தது.

Tags:    

மேலும் செய்திகள்