"மனநலம் பாதிக்கப்பட்ட பெண்னுக்கு டார்ச்சர் கொடுத்த நபர் " -மன வேதனையில் குமுறும் பெண்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்டு பசியில் வாடிய பெண்ணை மருந்தாளுனர் மீட்டுள்ளார். சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் பசியால் வாடியதை பார்த்த ரஞ்சித்குமார், போலீசார் உதவியுடன் பெண்ணை மீட்டு சிகை அலங்காரம் செய்து, மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.