நீட் முறைகேடு.. தனியார் பள்ளி முதல்வருக்கு சி.பி.ஐ வைத்த அடுத்த செக்

Update: 2024-09-21 13:03 GMT

நீட் தேர்வு முறைகேடு வழக்கில், ஜார்கண்ட் பள்ளி முதல்வர், பள்ளி துணை முதல்வருக்கு எதிராக, பட்னா சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ, 2ஆவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்