தேனியில் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

Update: 2024-08-08 15:24 GMT

தேனி அரசு சட்டக் கல்லூரி அருகில் உள்ள தேனி

நகராட்சியின் உரக்கிடங்கில் கொட்டப்படும் கழிவுகளாலும், கழிவுகள் எரிக்கப்படுவதால் உருவாகும் புகையினால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறி, உயர்

நீதிமன்ற மதுரை அமர்வில், மகேந்திரன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்யதுள்ளார். இந்த உரக்கிடங்கை வேறு இடத்து மாற்ற உத்தரவிட கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, வழக்கு தொடர்பாக தேனி

மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்