பட்டப்பகலில் வீட்டிற்குள் இறங்கிய கும்பல்... தனியாக சிக்கிய ஆடு... பின் நடந்த தரமான சம்பவம்

Update: 2024-09-21 05:20 GMT

பெரம்பலூர் மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் பட்டப்பகலில் வீட்டில் இருந்த 65 வயது முதியவரை தாக்கி, நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர். அப்போது பொதுமக்கள் கூடிய நிலையில், ஒருவன் மட்டும் மக்களிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து, திருடனை பொதுமக்கள் சரமாரியாக தாக்கிய நிலையில், தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து திருடனை மீட்ட போலீசார், திருடர்கள் தாக்கியதில் காயமடைந்த முதியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்