இறந்து போன மேனேஜரின் கையெழுத்து போட்டு நடந்த பயங்கரம் - சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் அதிரடி

Update: 2022-10-13 06:27 GMT

இறந்து போன மேனேஜரின் கையெழுத்து போட்டு நடந்த பயங்கரம் -

சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் அதிரடி

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் பல கோடி மோசடி என எழுந்த குற்றச்சாட்டு.இறந்த போன மேலாளரின் கையெழுத்தை போலியாக போட்டு பண மோசடி என தகவல்.

புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் துணை மேலாளர் ஆனந்திடம் விசாரணை.மற்றொரு ஊழியர் ஹரிஹரனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை


Tags:    

மேலும் செய்திகள்