மீண்டு பகீர் கிளப்பிய குளிர்பானம்... வெளியான பரபரப்பு செய்தி

Update: 2024-10-13 13:21 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் காலாவதியான குளிர்பானத்தை அருந்திய சட்டக்கல்லூரி மாணவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சட்டக்கல்லூரி மாணவரான ஜான்டேவிட், மணக்குடி பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் குளிர்பானம் அருந்தியுள்ளார். அவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, டாஸ்மாக்கில் காலாவதியான குளிர்பானம் விற்கப்பட்டது தெரியவந்தது. தற்போது ஜான்டேவிட், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்