மூணு கால் `எமன்' முற்றுப்புள்ளி வைக்க அதிரடியில் இறங்கிய போலீசார்

Update: 2024-06-19 09:18 GMT

மூணு கால் `எமன்' முற்றுப்புள்ளி வைக்க அதிரடியில் இறங்கிய போலீசார்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அருமந்தை பகுதியில், கடந்த 15ஆம் தேதி ஆட்டோ ரேஸின் போது, 3 இருசக்கர வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்