இன்ஜினியருக்கு LGBTQ ஆப்பால் வந்த ஆபத்து.. தென்காசி அருகே அதிர்ச்சி

Update: 2024-10-25 05:11 GMT

இன்ஜினியருக்கு LGBTQ ஆப்பால் வந்த ஆபத்து.. தென்காசி அருகே அதிர்ச்சி

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் செயலி மூலம் பழகி பொறியாளரை ஏமாற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கிரிண்டர் எனும் தன்பாலின ஈர்ப்பாளர் செயலி மூலம் சம்பந்தப்பட்ட நபரிடம் பேசிய கும்பல், அவரை தனியாக வரவழைத்து மடிக்கணினி, ரொக்கப்பணம் மற்றும் பைக் ஆகியவற்றைப் பறித்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் ஊத்துமலையை சேர்ந்த கார்த்திக், ஜூட்டு, கனகராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் ஒரு பைக் மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்