டாஸ்மாக் கடைக்குள் சாரை பாம்பு... வெறும் கையில் பிடித்து பாம்பை வீசிய குடிமகன் | Ariyalur | Snake

Update: 2024-09-21 08:27 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூரில் சுத்தமல்லி பிரிவு சாலையில் உள்ள மதுக்கடையை விற்பனையாளர் ரவி கடையை திறக்கும் போது பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்த குடி மகன் ஒருவர் அந்த சாரைப் பாம்பை லாபகரமாக கையால் பிடித்து வெளியில் உள்ள ஏரியில் வீசி அப்புறப்படுத்தினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்