அமைச்சர்கள் மீதான வழக்கு... "பிப் 07.,- இறுதி விசாரணை" சுப்ரீம்கோர்ட் போட்ட உத்தரவு...

Update: 2024-02-05 11:01 GMT

சொத்துக் குவிப்பு வழக்கு= சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து பதிவு செய்ததற்கு எதிராக அமைச்சர்கள் தொடர்ந்த மேல்முறையீடு மனுக்கள்/தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பலாமா? - உச்சநீதிமன்றம்/அமைச்சர்களுக்கு எதிராக தானாக, தனி நீதிபதி முன்வந்து வழக்கு பதிவு செய்வதற்கு முன் தலைமை நீதிபதியிடம் கேட்டிருக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்/உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு, தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணையில் கருத்தில் கொள்ள கூடாது - உச்சநீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்