பெண் SSI உடலுக்கு 21 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

Update: 2024-09-29 06:07 GMT

அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றிய அங்கயற்கன்னி, தனது கணவருடன் வாகனத்தில் சென்ற போது கார் மோதி இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அங்கயற்கன்னி, மரணமடைந்தார். இவரது உடல் ஆத்திபட்டி கிராம சுடுகாட்டில் வைக்கப்பட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்