15 வயது மகளை ஹாஸ்பிடலுக்கு கூட்டி சென்ற தந்தைக்கு பெரிய அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ

Update: 2024-09-08 16:49 GMT

ஆற்காடு அடுத்த அயிலம் பகுதியை சேர்ந்த தம்பதி சாது - ஜாய் மெசி. தம்பதி இருவரும், தங்களின் 15 வயது மகளான ஜஸ்டினாவை, கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அருகிலுள்ள அருங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவரும், செவிலியரும் பணியில் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவமனை காவலாளியே சிறுமிக்கு மருந்து வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்