பேசிக்கொண்டிருக்கும்போதே சட்டென காலில் விழுந்து கதறிய பெண் - பதறிப்போன கலெக்டர்

Update: 2024-10-03 06:25 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கத்தியவாடி ஊராட்சி பகுதியில் கிராம சபை கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து பெண் கதறி அழுததால் பரபரப்பான சூழல் நிலவியது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்ற போது, அரசு தரப்பில் சுடுகாடு அருகே மறுகுடியமர்வு செய்வதை தடுத்து நிறுத்தக்கோரி பெண் ஒரு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்