ராமேஸ்வரத்தில் இருந்து மெரினா வரை.. மாஸான சம்பவம் செய்த சிறப்பு குழந்தைகள்

Update: 2024-08-14 05:30 GMT

ராமேஸ்வரத்தில் இருந்து மெரினா வரை நீச்சல் அடித்தே பயணிக்கும் 15 மாற்றுத்திறன் கொண்ட சிறார்களுக்கு மாமல்லபுரத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆட்டிசம் உள்ளிட்ட பல்வேறு மாற்றுத்திறனை கொண்ட சிறார்கள், உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கிய இவர்களது பயணம், சுதந்திர தினத்தன்று மெரினா கடற்கரையில் முடிவடையவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்