கடல் அலை போல் திரண்டு வந்த மக்கள்... மேளதாளம் முழங்க கோலாகலமாக நடந்த திருவிழா

Update: 2024-09-28 14:35 GMT

ராமநாதபுரம் அரண்மனை அருகே அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழித் திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, குதிரை நடனம், தப்பாட்டம், நாட்டியம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்