கடைசி கூட்டம் - கண்கலங்கி நின்ற பெண்கள்.. புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2024-10-03 04:14 GMT

புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள நத்தம் பண்ணை ஊராட்சியின் கடைசி கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் கையை பிடித்து பெண்கள் அழுதனர். 11 ஊராட்சிகள் புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள நிலையில், அகரப்பட்டியில் கடைசி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். தொடர்ந்து, மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கும் முடிவை பரிசீலனை செய்யக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் பாபுவின் கையை பிடித்து பெண்கள் அழுதனர்.

Tags:    

மேலும் செய்திகள்