ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் சடலமாக மீட்பு -தொழில் நஷ்டத்தால் விஷமருந்தி த*கொலை - கடிதத்தில் தகவல்

Update: 2024-09-25 16:45 GMT

புதுக்கோட்டை அருகே சாலை ஓரமாக நின்றிருந்த காரில், 3 பெண்கள் உள்பட 5 பேர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் விஷம் குடித்து த*கொலை செய்து கொண்டதாக, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்