பானிபூரி வெறியர்களா நீங்கள்?..இந்த வீடியோவ பாத்திடாதீங்க.. Strict warning..!

Update: 2024-07-05 05:24 GMT

கோயம்புத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதனன்று 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பானிப்பூரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழு, ஃபாஸ்ட் புட் ஸ்டால்களில் நடக்கும் தரமற்ற உணவு விநியோகம் மற்றும் தயாரிப்பை தடுக்க அதிரடியாக ரெயிடில் ஈடுபட்டனர். பாணி பூரி விற்கும் இடங்கள் மட்டுமின்றி, தயாரிக்கும் இடங்களுக்கும் சென்று, தயாரிப்பு கூடங்குளின் தரம், தயாரிப்பு முறை, பொருட்கள் கையாளுதல் உள்ளிட்டவை குறித்து ரைடில் தரையில் குவியல் குவியலாக கொட்டி கிடந்த பானி பூரிகளை அவர்கள் அழித்தனர். உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து

Tags:    

மேலும் செய்திகள்