பூதம் போல் கிளம்பி வந்த வெள்ளம் - பதறவைக்கும் அதிர்ச்சி காட்சிகள்

Update: 2024-10-17 17:14 GMT

மத்திய கிழக்கு நாடான ஓமனில் கிழக்கு சர் நகரத்தில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது... வீதிகள், சாலைகளை மழைநீர் சூழ்ந்த நிலையில் மக்கள் பெரிதும் பரிதவித்தனர்... தாழ்வான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் எனவும், வெள்ளம் வடியும் வரை அங்கு திரும்ப வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்