பள்ளிக்குள் புகுந்த கரடி..! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள் வெளியான பரபரப்பு காட்சி | Nilgiris

Update: 2024-09-30 12:04 GMT

நீலகிரி குன்னூரில் காலை நேரத்தில் தனியார் பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கரடியால் பரபரப்பு ஏற்பட்டது... கரடி உணவு தேடி அங்குமிங்கும் அலைந்துள்ளது‌. கரடியை கண்டதும் பள்ளி ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பாக குன்னூர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தற்போது வனத்துறையினர் அங்கு சென்று கரடியை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காலாண்டு விடுமுறை என்பதால் பெறும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்