திடீர் ஆய்வில் குழந்தைகள் செய்த நெகிழ்ச்சி செயல் - மெய்மறந்து பார்த்த அமைச்சர்

Update: 2024-09-13 15:59 GMT

சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நாகையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். காடம்பாடி நகராட்சி பள்ளியில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு சென்ற அமைச்சர் கீதாஜீவன், அங்கு குழந்தைகளுக்கு கற்பிக்கப்படும் பாடங்கள் குறித்து ஆசிரியையிடம் கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் முன்னிலையில், மழலை மொழியில் குழந்தைகள் பாடல்களைப் பாடி அசத்தினர். குழந்தைகளை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தி சாக்லேட் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்