மெரினாவில் சாகசத்தை கண்டு வியந்த கண்கள்... பார்த்தசாரதி கோயில் அருகே பிரிந்த உயிர் - குடும்பத்தின் தலையே சரிந்த சோகம்

Update: 2024-10-07 04:20 GMT

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான் என்பவர், விமான சாகசத்தை பார்க்க சென்றபோது மயக்கம் அடைந்து உயிரிழந்தார். பார்த்தசாரதி கோவில் அருகே ஜான் மயக்கமடைந்த நிலையில், அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் அழைத்து சென்றும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட ஜானின் குடும்பத்தினர் சோகத்தில் கதறியழுதனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜானின் குடும்பத்தின் தமிழக அரசு உதவ வேண்டுமென, அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்