#JUSTIN || `மகாவிஷ்ணு விவகாரம்' - விசாரணையில் தலைமை ஆசிரியர் சொன்ன முக்கிய தகவல்

Update: 2024-09-07 07:50 GMT

மகாவிஷ்ணு விவகாரம் - முரண்பட்ட தகவலை கூறிய தலைமை ஆசிரியர்

பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு பள்ளியில் நடைபெற்ற தன்னம்பிக்கை நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு அரசுப்பள்ளியில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சு அசோக்நகர் பள்ளியில் நடந்த தன்னம்பிக்கை நிகழ்ச்சியில், மகா விஷ்ணு என்பவர் பேசியது சர்ச்சையான நிலையில் நடவடிக்கை தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற தலைப்பில், முழுக்க முழுக்க ஆன்மிக சொற்பொழிவை நிகழ்த்திய மகா விஷ்ணு கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் மகா விஷ்ணு பேசியிருந்தார் அசோக் நகர் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு பேசியது சர்ச்சையான நிலையில், தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார் தலைமை ஆசிரியைக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சக ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்

Tags:    

மேலும் செய்திகள்