#BREAKING || நாமக்கல் என்கவுன்ட்டர்... "போலீசார் மீது வழக்குப்பதிவு.?" - நீதிபதி கருத்து

Update: 2024-09-27 17:43 GMT

"தமிழக காவல்துறையில் குற்றவாளிகள் போலீசாரை தாக்க முயல்வதும், போலீசார் அவர்களை என்கவுன்ட்டர் அல்லது துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பதும் வழக்கமாகி வருகிறது"-மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை

உடனடி மரணம் சரியான தண்டனை என்ற நம்பிக்கை உண்மையானது அல்ல. அது ஒரு மாயை - நீதிபதி பரத சக்கரவர்த்தி

என்கவுன்ட்டர் வழக்குகளில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது - நீதிபதி

"குற்றவாளிகள் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க நினைக்கும் போது கை, கால்களை உடைத்து கொள்வது வழக்கமாகி வருகிறது"

"என்கவுன்ட்டர் மரணங்கள் அடிப்படை தவறு, பிற்போக்கு சிந்தனை என்பதை உணராமல் உடனடியாக பாராட்ட தொடங்குகின்றனர்"

"என்கவுன்ட்டர் - சரியான தண்டனை அல்ல"

Tags:    

மேலும் செய்திகள்