மதுரையில் வீடு வீடாக படையெடுக்கும் பாம்புகள்.. பதற்றத்தில் மக்கள்

Update: 2024-10-24 02:25 GMT

மதுரையில் வீடு வீடாக படையெடுக்கும் பாம்புகள்.. பதற்றத்தில் மக்கள்


மதுரையில் கனமழையால் தேங்கிய மழை நீரில் இருந்து ஆயிரக்கணக்கான தவளைக் குஞ்சுகள் வீடுகளுக்குள் வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலப்பனங்காடி பேச்சிகுளம் ஊராட்சிக்கு உள்பட்ட வேலப்பன் நகரில் கால்வாய் இல்லாததால் குடியிருப்புகளை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. இந்த மழை நீரில் ஆயிரக்கணக்கான தவளை குஞ்சுகள் உருவாகி குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்கின்றன. பாம்புகளும் வீடுகளுக்கு படையெடுப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்