ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அட்ராசிட்டி செய்யும் நாய்கள்

Update: 2024-09-19 02:28 GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களால் அதிகாரிகளை சந்திக்க வரும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாய்களை விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்