கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம் -துடிதுடித்து நின்ற பிஞ்சு உயிர்- நெஞ்சை உலுக்கும் காட்சி

Update: 2024-09-27 04:24 GMT

சேலம் மாவட்டம் பொட்டியபுரம் கிராமம் கட்டிக்காரனுரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரான கார்த்தி என்பவர் மனைவி ராஜேஸ்வரி மற்றும் அவரது இன்னொரு குழந்தை படுகாயம் அடைந்துள்ளது. தனது குழந்தைகளை இரு சக்கர வாகனத்தில் ராஜேஸ்வரி அருகில் உள்ள பள்ளிக்கு அழைத்து சென்ற போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்