"எவ்வளவுதான் நீங்க பணம் சம்பாதிச்சாலும் கடைசியா.."- அட்வைஸ் கொடுத்த நடிகர் சந்தோஷ்

Update: 2024-06-30 13:47 GMT

கோவை சரவணம்பட்டி பகுதியில் இயற்கை வளம் மற்றும் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிரீன் மாரத்தான் போட்டி உற்சாகமாக நடைபெற்றது... இதில் சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்... கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன், நடிகர் சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்