பள்ளி மாணவியை தோட்டத்திற்கு அழைத்து வந்து இளைஞர்.. கண்றாவி காட்சியை நேரில் கண்டதும்..கடைசியில் நேர்ந்த கதி

Update: 2024-09-19 03:23 GMT

கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்றவரை தட்டிக்கேட்ட விவசாயியை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சின்ன சேலம் அடுத்த கனியாமூர் கச்சராபாளையம் சாலையில் உள்ள கர்ணன் என்பவரது விவசாய தோட்டத்துக்குள் இளைஞர் ஒருவர் பள்ளி மாணவியை அழைத்து வந்து தவறாக நடக்க முயன்றுள்ளார். இதைபார்த்த விவசாயி அந்த இளைஞரை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர் தனது உறவினர்கள் 2 பேரை அழைத்து வந்து கர்ணனை கல்லால் தாக்கிவிட்டு தப்பி உள்ளனர். அக்கம்பக்கத்தினர் ஒருவரை மட்டும் பிடித்தநிலையில், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தும் காட்சிகள் வைரலாகி உள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்