தகன மேடையில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி உடல் இருந்த போது நடந்த அதிர்ச்சி

Update: 2024-09-20 05:39 GMT

சென்னை வியாசார்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டவர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி. இவரது உடல் மூலகொத்தளம் பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது குடும்பத்தினர் உறவினர்கள் என 200க்கும் மேற்பட்டோர் குவிந்த‌னர். இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. எரியூட்டும் மேடைக்கு உடல் கொண்டு சென்ற பின்னரும், உறவினர்கள் செல்லாத‌தால் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதன்பின்னர், காக்காதோப்பு பாலாஜியின் உடல் எரியூட்டப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்