சிக்கிய வங்கதேச கும்பல்... கையில் இந்திய ஆவணங்கள்... அதிர்ச்சியில் குஜராத்

Update: 2024-10-26 09:20 GMT

சிக்கிய வங்கதேச கும்பல்... கையில் இந்திய ஆவணங்கள்... அதிர்ச்சியில் குஜராத்

குஜராத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 48 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக வங்கதேச நாட்டவர்கள் தங்கியிருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதற்கிடையே கடத்தல், இந்திய ஆவணங்களை சட்டவிரோதமாக தயாரித்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்ததில் கிடைத்த தகவலின்படி, சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 48 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்