கலெக்டர் ஆபீஸில் ரெய்டு... கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள் - பரபரக்கும் திண்டுக்கல்

Update: 2024-05-29 07:20 GMT

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், கணக்கில் வராத1 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..

Tags:    

மேலும் செய்திகள்