ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மறக்க முடியாத தண்டனை கொடுத்த போலீசார் - வெளியான காட்சி

Update: 2024-10-18 06:06 GMT

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மறக்க முடியாத தண்டனை கொடுத்த போலீசார் - வெளியான காட்சி

கள்ளக்குறிச்சியில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட 15 ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார், நூதன தண்டனை வழங்கினர். "இனி போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்த மாட்டோம்" என ஆட்டோ ஓட்டுநர்களிடம் எழுதி வாங்கி அதை படிக்கச் சொல்லி பின்னர் ஆட்டோக்களை ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்