தயாநிதி மாறன் மீது வன்கொடுமை வழக்கு பதிந்த சென்னை போலீஸ் | Dayanidhi Maran|Thanthitv

Update: 2024-07-24 09:41 GMT

சென்னை வேப்பேரி அருகே பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தின் மேற்கூரை மீது ஏறி கூச்சலிட்டதோடு, தொடர்ந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த பேருந்தில் பயணித்தவர்கள் இடையே அச்சத்தையும், இடையூறையும் ஏற்படுத்தியது. பேருந்தை ஓட்டுநர் நிறுத்தி உடன் அடவாடி செய்த அனைத்து மாணவர்களும் தப்பிச் சென்றுள்ளனர். ரூட் தல போல் தலையெடுக்கும் பள்ளி மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்