தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு..!வெளியான மிக மிக முக்கிய அறிவிப்பு | Tamilnadu

Update: 2024-10-10 10:38 GMT

தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் தொடர்பான அறிவிப்பு வருகிற 15ம் தேதி வெளியாகும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சிறப்புப் பேருந்துகள் குறித்து அக்டோபர் 15ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக்குப் பின் சிறப்புப் பேருந்துகள் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்ல இதுவரை 60 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்