ரயில் தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்த முதலை - சிதம்பரத்தில் அதிர்ச்சி சம்பவம்

Update: 2022-10-20 17:26 GMT

ரயில் தண்டவாளத்தில் உடல் சிதறி இறந்து கிடந்த முதலை - சிதம்பரத்தில் அதிர்ச்சி சம்பவம்

சிதம்பரம் அருகே ரயில் தண்டவாளத்தில் கை,கால்கள் துண்டாகி கிடந்த நிலையில் காணப்பட்ட முதலை, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சிதம்பரம் அருகே வேலகுடி பகுதியில் பழைய கொள்ளிடம் ஆற்றின் தண்டவாளத்தில் முதலை ஒன்று இறந்து கிடப்பதாக சிதம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் அங்கு சென்ற போலீசார், 200 கிலோ எடையும் 6 அடி நீளமும் கொண்ட முதலையின் சடலத்தை மீட்டு, கால்நடை மருத்துவமனைக்கு உடற்கூறாவய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்