கடலில் இருந்து நிலத்தில் புகுந்து தாண்டவமாடும் `டானா' - அடுத்தடுத்து பறக்கும் அலர்ட்

Update: 2024-10-26 05:17 GMT

கடலில் இருந்து நிலத்தில் புகுந்து தாண்டவமாடும் `டானா' - அடுத்தடுத்து பறக்கும் அலர்ட்

டானா புயல் காரணமாக, கேரளாவில் வரும் 27-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கொல்லம், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்