ஒரே நாளில் 100 திருமணங்கள்... - களைகட்டிய தேவநாத சாமி கோயில்

Update: 2024-09-15 08:32 GMT

நாளை மறுநாள் புரட்டாசி மாதம் தொடங்கும் நிலையில் இன்று இறுதி முகூர்த்த நாள் என்பதால் கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் ஒரே நாளில் 100 திருமணங்கள் நடைபெற்றன. அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் துவங்கின...திருவந்திபுரம் ஊர் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனால் கடலூர் - பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்