"பிளஸ் 2 முடித்தவுடன் 73% பேர் இது தான் செய்கிறார்கள்" - சென்னை ஐஐடி இயக்குனர் பகிர்ந்த தகவல்

Update: 2024-09-09 05:12 GMT

சென்னையில் எழுத்தாளர் கல்கியின் 125-ஆவது பிறந்தநாள் விழா, கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, விருதுகளை வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சென்னை ஐஐடி தொடர்ந்து 9 ஆண்டுகளாக முன்னிலை வகித்தாலும், தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு முடித்தவர்களில் 73 சதவீதம் பேர், உயர்கல்விக்குச் செல்வதில்லை என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்