"உறுதியாக.." அடித்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் | Chennai Rain | CM Stalin | Thanthitv

Update: 2024-10-16 12:06 GMT
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகள் மற்றும் ஜேசிபி உதவியுடன் வண்டல் மண் கழிவுகள் அகற்றும் பணிகள் நடைபெற்றன.
  • இதனை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
  • இதைத்தொடர்ந்து, பள்ளிக்கரணை நாகேஸ்வரி அம்மன் நகரில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
  • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், மழைநீர் வடிகால் பணிகள் கை கொடுத்துள்ளதாக தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்