நேரமாக நேரமாக தலைகீழாய் மாறும் சென்னை போரூர்

Update: 2024-10-15 05:52 GMT
  • சென்னை புறநகரான போரூரில் இடைவிடாமல் பெய்யும் கனமழை காரணமாக, மேம்பாலத்தின் கீழ் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தாழ்வான குடியிருப்புகளில் மழை நீர் புகும் அபாயம் இருப்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மதுரவாயல், ராமாபுரம் வளசரவாக்கம், ஐயப்பன் தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது.
Tags:    

மேலும் செய்திகள்