வெள்ளக்காடான தென்சென்னை..எதிரே இருப்பவர்களே தெரியா நிலை - விழிபிதுங்கி இருக்கும் மக்கள்

Update: 2024-10-15 09:51 GMT

வெள்ளக்காடான தென்சென்னை..எதிரே இருப்பவர்களே தெரியா நிலை - விழிபிதுங்கி இருக்கும் மக்கள்

தென் சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை

சாலையின் தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் வெள்ள நீர்

சாலையில் தேங்கிய நீரில் மிதந்து செல்லும் வாகனங்கள்

மெட்ரோ பணிகள் காரணமாக குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகள்

முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

Tags:    

மேலும் செய்திகள்