கொரட்டூரை லாக் செய்த வெள்ளம்.. களமிறங்கிய 7 ராட்சத மோட்டார்கள்

Update: 2024-10-16 16:36 GMT

சென்னை புறநகர் பகுதியான கொரட்டூரில் நேற்று காலை முதல் செய்த பலத்த மழை காரணமாக கொரட்டூர் வடக்கு அவென்யூ பகுதியில் குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்தது.

நேற்று காலை முதல் அங்கு மின் தடை ஏற்பட்டுள்ள நிலையில் படகுகள் மூலம் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கு ஏழு ராட்சச மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்படும் என கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்